முள்ளிவாய்க்கால் படுகொலையானது தமிழினத்தின் மீது சிங்கள அரசு புரிந்த இனப்படுகொலையில் மாபெரும் மனிதப்படுகொலைமட்டுமல்ல 21ம் நூற்றாண்டில் நடைபெற்ற மாபெரும் மனிதப்படுகொலையாகவும் உள்ளது. முள்ளிவாய்காலில் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின்...
கடந்த மாதம் 27ம் நாள் பிரித்தானியாவில் இயற்கை எய்திய நாட்டுப்பற்றாளர் மருத்துவர் நமசியாயம் சத்தியமூர்த்தி அவர்களுக்கும் ராஜபக்சாவை போற்குற்றவாளி என அறிவிக்கக்கோரி தமிழகத்தில் தீக்குளித்து தற்கொடையான நாம்...
யுத்தமோ சாதாரண வாழ்வியலோ இவற்றினுள் ஏற்படும் தாக்கங்களில் வெகுவாகப் பாதிக்கப்படுவது பெண்களும் குழந்தைகளுமே. குழந்தைகளைப் பொறுத்தமட்டில் விபரம் தெரியாது தாக்கங்களுக்கு உட்படுத்தப்படுவது இயல்பெனலாம். ஆனால் பெண்களைப் பொறுத்தவரையில்...
இடம்: தமிழர் கலாச்சார கலையக மண்டபம் (Industrivej15 A, 7200 Grindsted) காலம்: 10.03.2013 ஞாயிற்றுக்கிழமை மதியம் 12.30 மணி நாட்டுப்பற்றாளர் மருத்துவர் மூர்த்தி அவர்களுக்கும், ராஜபக்சாவை போற்குற்றவாளி...